2153
கோடை வெயிலால் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் திறப்பது 10 அல்லது 15 நாட்கள் தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷுடன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பள்ளிக்கல்வ...

248
நடப்பாண்டில் ஒரு மாதம் முன்கூட்டியே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதனை தொடங்கி வைத்தார். திருவல்ல...

2025
திட்டமிட்டபடி ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் வெப்ப அலை காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்படும் என தகவல் பரவியத...

6259
தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில்...

4140
தமிழ்நாட்டில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 98.85 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த...

5788
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது நீட் தேர்வு முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இதனை கூறி...

1539
சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தகக்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள நட்சத்த...



BIG STORY